எதிலிருந்து படிப்பது? – மனுஷ்யபுத்திரன்
எதிலிருந்து படிப்பது? மனுஷ்யபுத்திரன் ஒரு முறை புத்தகக் கண்காட்சி ஒன்றில் ஏராளமான இளைஞர்களை சந்தித்தேன். இவர்களில் கணிசமானோர் முதன்முதலாக தங்களது பாடப்புத்தகம் அல்லது தொழிற்சார் படிப்புகளுக்கு அப்பால் ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்கிற ஆவலில் கண்காட்சிக்கு வந்தவர்கள். புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ஊடகங்கள் செய்த பிரச்சாரத்தினாலும், புத்தகங்கள் ஆசிரியர்களை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் நடந்த சர்ச்சைக ...
Read more ›